தமிழ் அறிஞர்கள்
ஆகிரா
ஞானியர் தம்மியல் கூறுவோம் அந்த ஞானம் விரைவினில் எய்தவே
தமிழைப் படைத்தவர் மாமுனி அகத்தியர். அவருக்குப் பின்னர் அத்தமிழை வளர்த்தவர்கள் பல தமிழ் முனிவர்களும் புலவர் பெருமக்களுமாவர். அத்தகைய சான்றோர்களின் வரலாறு அவர்கள் படைத்த தமிழ் முதாலானவற்றைப் பற்றி நமது அறிவை வளர்த்துக்கொள்ளவும், அறிந்தவற்றைப் பிறருக்கு எடுத்துரைக்கவும் ஒரு சாதனமே இப்பகுதி.
தமிழ் முனிவர்கள்
தமிழ்ப் புலவர்கள்
ஆகிரா











