தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- விண்மீன்கள்
வெற்றிவளவன்
விண்ணில்..
கண்ணைச் சிமிட்டும் விண்மீன்கள்பொன்னைப்போன்ற ஒளிவண்ணம்
விண்ணில் சிரிக்கும் முல்லைகள்
விழுந்து விட்டால் விண்கற்கள்
இரவில் மலரும் விண்மலர்கள்
பகலில் மறைந்தே போய்விடும்
எண்ணி விட எண்ணிடின்
கண்ணா மூச்சி ஆடிடும்
மின்மினி போன்றே ஒளிதரும்
கண்ணின் மணிகள் விண்மீன்கள்
oOo
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














