தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- ஏசுநாதர்
நீல. பகவன்
ஏசுநாதர்
மண்ணில் மலரும் மலரெல்லாம்
மாதவன் தந்த கருணையினால்
மண்ணீல் மணக்கும் மலரெல்லாம்
மாதவன் நெஞ்சம் மணப்பதனால்
மாதவன் தந்த கருணையினால்
மண்ணீல் மணக்கும் மலரெல்லாம்
மாதவன் நெஞ்சம் மணப்பதனால்
விண்ணீல் தாவும் பறவைகளூம்
விதவித மாக வளருவதும்
கண்ணீல் கருனண யுடைவராம்!
கர்த்தர் ஏசு வருவதனால்
அன்னை மரியாள் அருந்தவமே
அவனிக் கவரை அழைத்ததுவே!
பன்னிரு சிடர் புடைசூழப்
பாலன் ஏசு நடைகொண்டார்
அன்பு பொறுமை சத்தியத்தை
அனைவர் போற்றுந் தியாகத்தை
மன்பதைக்(கு) அவரே போதித்தார்!
மகத்துவ மாக வாழ்ந்துயர்ந்தார்!
ஏசு நாதர் பாதமலர்
என்றூம் போற்றி வாழ்ந்திடலாம்
மாசி லாத அவர் நெறியை
மகிதலம் எங்குஞ் சாற்றிடலாம்!
நீல. பகதீசுவரன்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














