தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- எதிர்பார்ப்பு
என். சுரேஷ்
நியாமான எதிர்பார்ப்புகள்
தாய்தந்தையர் பிள்ளைகளிடம்தேடும் பாசமும் நன்றியும்;
முதல் மாணவனின் தோள்கள்
தேடும் சமூகத்தின் பாராட்டும்;
அழகிய குழந்தையின் புன்னகை
தேடும் பாச ஸ்பரிசமும்;
கலைஞர்களின் உழைப்பு
தேடும் கரகோஷமும்;
கவிஞனின் கவிதைகள்
தேடும் மௌன நொடிகளும்;
மண்ணின் மைந்தர்கள்
தேடும் சுதந்திரமும்;
ஆசை வேண்டாமென்று சொன்ன புத்தர்
தேடும் ஆசையற்ற சமூகமும்;
கடமை செய், பயனை எதிர்பாராதே என்ற கீதை
தேடும் தர்மமும் சத்தியமும்...
என். சுரேஷ்
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













