மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
புலவர் நீல. பகவன்
|
தரணி போற்றுங் காந்தியாம் சிந்தை என்றும் மகிழவே சிறந்து வாழ்ந்த காந்தியாம்!
யந்திரம்போல் ராட்டையை
அன்பே நமக்குப் போதுமே!
அடியும் உதையும் பெற்றவர் குன்றம் அசையு மாயினும் கொள்கை மாறாக் காந்தியே
ஏசு புத்தர் போலவே
மாசிலாத மனமுடை
உலகில் உள்ள மக்களின் உள்ள மென்னுங் கோவிலில் உறைந்து வாழ்வர் என்பதை
தெள்ளு தமிழ் மொழிதனில் நீல. பகதீசுவரன் |
GIVE YOUR FEEDBACK FOR THE ABOVE POEM
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |