-
குறள் தோட்டம்
- மழலைகள் ஆசிரியர் குழு
The garden of Thirukural
Latest:
பாரிஜாதம் 12: ஒரு தவளையின் கதை
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம்
அந்த மனதைத் தெளிவாக்குமிடம்
குறள் தோட்டம் குறள் தோட்டம்
குறள் தோட்டம்
அன்பர்களே வாருங்கள்,
இந்தக் குறள் தோட்டத்துக்கு, அன்புடன் மழலைகளுடன் வரவேற்கிறேன். இந்தத் தோட்டத்தில், இன்பக் கிளர்ச்சியூட்டும் மல்லிகை, ஒளியூட்டும் இன்னும் பல மலர்கள், பூசைக்குகந்த பக்தி மலர்கள், வீரத்தையூட்டும் செம்மலர்கள், பல மன நோய்களைப் போக்கும் மூலிகை மலர்கள் என்று விதவிதமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதன் இயற்கை எழிலை இதுவரை நான் தனியாக அமர்ந்து ரசித்து வந்தேன். என்னுள்ளும் இவ்வகைத் திறமை இருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்ட ஒரு பொன்னான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த மழளை இணையதளத்துக்கு என் மனமார்ந்த நன்றி உரையுடன் இத்தொடரைத் தொடங்குகிறேன். படித்துப் பயன் பெறுவதுடன் தங்கள் மேலான கருத்துக்களையும் தெரியப்படுத்துங்கள்
அன்புடன்
முத்து
கதம்ப வனம்
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












