வேத மந்திரம்
பார்வமணி
வேதங்கள்
1. பத்து தொகுதிகள் (volumes) கொண்டது ரிக் வேதம்.2. தொகுதிகள் 4 முதல் 7 வரை உள்ள படல்கள் 58,87,75,104. மொத்த பாடல்கள் 324. இந்த எண்ணிக்கை ஒரு வருடத்தில் உள்ள நக்ஷத்திர நாட்கள் 12 x 27 =324 க்கு சமம்.
3. தொகுதி 4, 7ல் உள்ள மொத்த பாடல்கள் 162; 5, 6ல் உள்ளவையும் 162.
4. 10 தொகுதியிளும் உள்ள மொத்த பாடல்கள் 1017 இது 324 x 3.14 (Pi)க்கு சமம்.
5. ரிக் வேதம் அஷ்டகம் எனப்படும் பகுதிகளாக பிரிக்கப்ப்ட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 216.
பிரம்மாஸ்திர மந்திரம்
என் நோட் புத்தகத்தில் 25-1-92ல் எழுதிய குறிப்பு:
த்யாதசோ(ப்ர) ந: யோயோதி ஹிமதீ (ஸ்ய)வதே கோர்ப(ன்ய)ரேவதுவிசத்த
அர்ஜுனனுkகும், அஸ்வத்தாமாவுக்கும் மட்டும் தெரிந்த இந்த மந்திரம் காயத்ரி மந்திரத்தைத் திருப்பி (repeated backwards) வாசிப்பது தான்.
கோடி முறை சொன்னால் இந்த அஸ்திரத்தில் சித்தி அடையலாம். காலையில் கிழக்கு நோக்கியும் மாலையில் மேற்கு நோக்கியும் ஜபம் செய்ய வேண்டும்.
(Following a regime of strict self-descipline in food and personal life the japa must be commenced after 1000 recitation of Gayathri manthra at Brhammamuhurtha)
Note: words inside bracket are to be pronounced together
பார்வமணி
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













