Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப் பற்றி

Meet our Authors

RoboForm: Learn more... 

பிள்ளையார்

அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்



 

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பாட்டி





அத்தியாயம் 20

யாதவகுலத் தலைவர்களில் ஒருவன் ஆன சத்ராஜித் கொஞ்சம் செல்வமும், வளமும் பெற்றவன். அவனிடம் இருந்த செல்வத்துக்கு ஈடு இணை இல்லை என சக யாதவர்களால் பேசப் பட்டவன். அவன் தினமும் சூரியனை வணங்கி வரும் வழக்கத்தை உடையவன். ஒரு முறை சூரிய பகவான் அவன் பிரார்த்தனையில் மனம் மகிழ்ந்து அவனுக்குக் கிடைத்தற்கரிய ஒப்பற்ற மணி ஒன்றைக் கொடுத்தான். அது ச்யமந்தக மணி எனப் பெயர் பெற்றது. கோடி சூரியப் பிரகாசம் உள்ள அந்த மணி இருக்கும் இடத்தில் தினம் தினம் தங்கத்தையும், மற்ற நவரத்தினங்களையும் கொடுக்கும் பேறு பெற்றது. சத்ராஜித் இதனால் மீண்டும் மிகுந்த செல்வந்தன் ஆனதோடு இந்த மணியையும் பாதுகாத்து வந்தான். மணியை ஒரு தனி அறையில் வைத்து பாதுகாவலர்களோடு அதை மிகப் பத்திரமாயும் ரகசியமாயும் வைத்திருந்தான்.

ச்யமந்தகமணி பற்றியும், அதன் தகுதி பற்றியும் பரவலாய் அனைவரும் அறிந்திருந்தாலும், சத்ராஜித்தை மீறி அதை யாராலும் கொண்டு செல்ல முடியவில்லை. சத்ராஜித்திற்கு ஒரு அழகான பெண் இருந்தாள். அவள் பெயர் சத்யபாமா. அவளை யாதவர்களிலே மற்றொரு குலம் ஆன வ்ருஷ்ணி என்னும் குலத்தைச் சார்ந்த சாத்யகா என்பவனின் பிள்ளையான யுயுதானா சாத்யகி என்பவனுக்கு மணமுடிக்கக் கேட்டபோது சாத்யகா மறுத்துவிட்டான். சத்ராஜித்தி செல்வத்தை உத்தேசித்தும், அவனுடைய பெண்ணான சத்யபாமா செல்வத்திலே பிறந்து வளர்ந்தவள், தன் பிள்ளைக்குச் சரியாக வராது என்பதாலும் நிராகரித்தான். ஆனால் சத்ராஜித்தோ சாத்யகி தன்னை அவமானம் செய்ததாகவே கருதி வந்தான்.

இந்நிலையில் ஜராசந்தனின் தொந்திரவு தாங்காத யாதவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் உதவியோடு துவாரகைக்கு வந்து அங்கே நகரத்தை நிர்மாணித்து வாழ ஆரம்பித்தனர். அவர்களின் அப்போதைய தலைவன் ஆன உக்ரசேனனுக்குப் பணம் தேவைப் பட்டது. உக்ரசேனர் ஸ்ரீகிருஷ்ணருக்கு ஒரு வகையில் தாத்தாவும் ஆவார். ஆகையால் தன் பாட்டனுக்காகவும், தங்கள் குல நன்மைக்காகவும் வேண்டி சத்ராஜித்திடம் அந்த ச்யமந்தக மணியை உக்ரசேனரிடம் ஒப்படைக்குமாறு ஸ்ரீகிருஷ்ணர் வேண்டினார். ஆனால் சத்ராஜித் மறுத்தான்.

தொடரும்...

அத்தியாயம் 19 அத்தியாயம் 21

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button