மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
பார்வமணி
|
|
வாழ்க வளமுடன்
வாழ்க்கை நீதி1. வணங்கத் தகுந்தவர்கள் தாயும், தந்தையும்2. வந்தால் போகாதது புகழ், பழி 3. போனால் வராதது மானம், உயிர் 4. தானாக வருவது இளமை, முதுமை 5.நம்முடன்வருவது புண்ணியம், பாவம் 6. அடக்க முடியாதது ஆசை, துக்கம் 7. தவிர்க்க முடியாதது பசி, தாகம் 8. நம்மால் பிரிக்க முடியாதது பந்தம், பாசம் 9. அழிவை தருவது பொறாமை, கோபம் 10. எல்லோருக்கும் சமமானது பிறப்பு, இறப்பு 11. கடைத்தேற வழி உண்மையும், உழைப்பும் 12. ஒருவன் கெடுவது பொய் சாட்சி, செய் நன்றி மறப்பது 13. வருவதும் போவதும் இன்பம், துன்பம் 14. மிக மிக ந்ல்ல நாள் இன்று 15. மிகப் பெரிய வெகுமதி மன்னிப்பு 16. மிகவும் வேண்டாதது வெறுப்பு 17. மிகப் பெரிய தேவை சமயோசித புத்தி 18. மிகக் கொடிய நோய் பேராசை 19. மிகவும் சுலபமானது குற்றம் காணல் 20. கீழ்தரமான விஷயம் பொறாமை 21. நம்பக் கூடாதது வதந்தி 22. ஆபத்தை விளைவிப்பது அதிக பேச்சு 23. செய்யக் கூடாதது தவறுகள் 24. செய்ய வேண்டியது உதவி 25. விலக்க வேண்டியது விவாதம் 26. உயர்வுக்கு வழி உழைப்பு 27. நழுவ விடக் கூடாதது வாய்ப்பு
மனித தர்மம்
2. கோபத்திலும் பொறுமை 3. தோல்வியிலும் விடாமுயற்சி 4. தரித்திரத்திலும் பரோபகாரம் 5. துன்பத்திலும் தைரியம் 6. செல்வத்திலும் எளிமை 7. பதவியிலும் பணிவு 8. அன்பாக பேசுக 9. இனிமையாக பேசுக 10. உண்மையே பேசுக 11. மெதுவாக பேசுக 12, சிந்தித்துப் பேசுக 13 சமயமறிந்து பேசுக 14 சபையறிந்து பேசுக 15, பேசாதிருந்தும் பழகுக 16. நண்மையே செய்க . “நீ நல்லதே செய் உனக்கு நல்லதே நடக்கும்”
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |