மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
| சிந்தைக்குச் சிறிது சிற்றுண்டி பார்வமணி |
உள்ளே உள்ளேஇணையப் பாட்டி ஆன்மீகம் தெய்வீகம் லௌகீகம் கலைகள் கல்வி பொது அறிவு நிர்வாகம் Net Granny Philosophy Religion Entertainment Arts Education Knowledge Management வெளியே தமிழிலக்கியம் தமிழிதழ்கள் தமிழ்மணம் நிலாச்சாரல் சுரதா.காம் தேன்கூடு தினமலர் தினகரன் Answers The Hindu Dictionary Geography Downloads Knowledge Special Links Encyclopedia Mazalais Blog E-mail Services |
திருமதி கீதா சாம்பசிவம் எழுதிய பிள்ளையார் கட்டுரையில் துளசி பிள்ளையாருக்கு உகந்ததல்ல என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு என் கருத்தைத் தெரிவிக்கும்பொழுது, எனக்கு ஏற்ப்பட்ட ஒரு சந்தேகத்தைத் தீர்த்துவைக்கக் கோரி, நாம த்வார் சத்சங்கத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களுக்கு எழுதியிருந்தேன்.
என் கேள்வி: நாம த்வார் சத்சங்கத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிஜி கொடுத்த பதிலை கீழே கொடுத்துள்ளேன்.
Reply from Sri sri Swamiji
This is contradictory to the above belief. Can you please explain?
Sri Sri Swamiji: Such rules are prescribed in the Shastras. Any amount of reasoning that we give will only expose the limitation of our little knowledge of the vast ocean called Shastra. 1. மஹாவித்வான் ஸ்ரீ மீனாக்ஷிசுந்திரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் டி. வி. ப்ரோக்ராமில் ஒருவர் சொல்ல கேட்டது, ஒரு நாள் ஒரு பிட்சைக்காரன் "ஓட்டைக்கும் தினாபுரத்திற்கும் 1000 காத தூரம் ஆனால் புடவை வியாபாரம் நன்றாக நடக்கிறது" என்று பாடிக்கொண்டு போனானாம். இதைக்கேட்ட பிள்ளை இதற்கு என்ன அர்த்தம் இப்படி பாடிக்கொண்டு போகிறானே என்று யோசித்தாராம். அவ்ருக்கு புரிபடவில்லையாம். மறுநாளும் அந்த பிச்சைக்காரன் அதையே படிக்கொண்டு வந்ததும் அவனைக் கூப்பிட்டு நீ சொல்வதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டாராம். அதற்கு அவன் கூறிய விளக்கம். ஓட்டை என்றால் துவாரம்; தினாபுரம் என்றால் ஹஸ்தினாபுரம் அதாவது துவாரகைக்கும் ஹஸ்தினாபுரத்திற்கும் 1000 காத தூரம் ஆனால் கிருஷ்ணர் திரௌபதிக்கு சேலை கொடுத்து உதவினார். என்றானாம். 2. நெருப்புக்குச்சி தீப்பெட்டியை கேட்டதாம், "நானும் நீயும் ஒரே இடத்தில் இருக்கிறோம். ஒரேசமயத்தில் உரசிக்கொள்கிறோம். நான் மட்டும் எரிந்து சாம்பலாகி விடுகிறேன். ஆனால் நீ மட்டும் அப்படியே இருக்கிறாயே எப்படி?" தீப்பெட்டி சொல்லிற்றாம், "உனக்கு தலையில் கனமிருக்கிறது, அதனால் நீ அழிந்து விடுகிறாய். ஆனால் நான் சம நிலையில் இருக்கிறேன் அதனால் எனக்கு கேடு விளையவில்லை. 3. துக்கம் பரம இலேசாகிவிடும் கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் பொழுது கனம் தெரிவதில்லை, ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேல் குடம் வந்தவுடன் குடம் கனக்க ஆரம்பித்து விடுகிறது.எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்துக்கு அடியாகத்தான் புரட்டி இழுப்பது வழக்கம். அதே மாதிரி நம் துக்கங்களை எல்லம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விட வேண்டும் அப்போது துக்கம் பரம இலேசாகி விடும். - காஞ்சி காமகோடி ஆசர்ரியாள் 4. உலக மஹா சாண்ட்விச் 2007அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினம். அன்று திருவனந்தபுரம் அருகே உள்ள கோவலம் என்னும் ஊரில் இருக்கின்ற Uday Samudra Leisure Resort 52 அடி உயரமுள்ள ஸாண்ட்விட்ச் தயாரித்து, இதற்கு முந்தைய 2003ல் O'Briens ஐரிஷ் ஸாண்ட்விட்ச் பார் தயாரித்த 42 அடி உயர ஸாண்ட்விட்ச் ரெகார்ட்டை முறியடித்துள்ளது.இதை தயாரிக்க 2.5' x 2.5' உள்ள ப்ரெட் ஸ்லைச் 350 வேண்டியிருந்தது.இதன் எடை 6 கிலோ.மேலும் 45 கிலோ வெள்ளரிக்காய், 45 கிலோ தக்காளி 40 கிலோ ஸாசேஜ், ஹாம், ஆப்பில்,மயோன்னைஸ் ஸாஸ் 75 கிலோ லெட்டூஸ் தழைகள், 35 கிலோ வெங்காயம்,150 கிலோ வெண்ணை மற்றும் non-veg stuff தேவைப்பட்டதாம். Source Bhavan's Journal 30 th Nov 07 பார்வமணி
|
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |